top of page

பைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவு

  • Written By:Amos gsekar
  • Feb 12, 2018
  • 2 min read

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..!


நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் சம்பவங்கள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!


100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.


சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது. அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!


சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அழகான அர்த்தமான ஆராய்ச்சி, இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான அர்த்தம் கிடைத்தது.


யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் சூழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.


இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர். இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 2 0 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..! 3:40 நிமிடங்கள். அந்த மீதமுள்ள 3:40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.


காணாமல் போன அந்த 3மணிகள். நமது அருமை ஆண்டவர் சிலுவையில் மரிக்கும் போது பூமி முழுவதும் 3 மணிநேரம் அந்தகாரம் உண்டாயிற்று என்று பைபிளில் எழுதிய வரிகளைக்கண்டுபிடித்தனர்.அதுதான் காணாமல் போன 3:40 நிமிடங்களில் 3 மணி நேரம் இது தான் என கண்டு பிடித்தனர் ஆனால் மீதமுள்ள 40நிமிடம் எங்கே என பைபிளில் தேட ஆரம்பித்தனர்.


அவர்கள் பைபிளில் தேடுகையில் சூரியன் பின்நோக்கி போன குறிப்பு இருந்ததை முதலில்யாரும் நம்ப வில்லை ஆனால் வேறுவழியின்றி அதை கணக்கிட்டு பார்த்தனர்


எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!


10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிளில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.


அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 20 மணி நேரம் 20 நிமிடங்கள் யோசுவாவிற்காகவும், 3 மணிநேரம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்காகவும், 40 நிமிடங்கள் எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காகவும் விண்வெளியில் காணாமல் போன அந்த நாள் முழுமையடைகிறது.


இதணை கணக்கிட்ட பல விஞ்ஞானிகள் பைபிள் சொல்லப்பட்டவைகள் முற்றிலும் உண்மையே என தெரிவித்துள்ளனர் ஆம் அவருடைய வசனங்கள் சத்தியமானவைகள்.


 
 
 

Commenti


Featured Posts
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Facebook
  • Twitter
  • YouTube
  • Pinterest
  • Tumblr Social Icon
  • Instagram

© 2023 by Jesus Bible Book. Proudly created with Wix.com

bottom of page